கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும்போது ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகள் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அவர்களோடு தொடர்ந்து வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிப்பது மற்றும் கொரோனா குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நொடிக்கு நொடியாக தனிநபராக ஜோலார்பேட்டை நகராட்சி முழுவதும் நோய்தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.